document.write("யா அல்லாஹ்.....! என்னுடைய குற்றங்களையும், என்னுடைய அறியாமையால் விளைந்த தவறுகளையும் என்னுடைய செயல்களில் நான் வரம்பு மீறியதையும் நீயே மன்னித்தருள்வாயாக...!! இவைகளைப் பற்றி என்னை விட, நீயே நன்கறிந்தவன். யாஅல்லாஹ்....! நான் விளையாட்டாகவோ, வேண்டுமென்றோ, அறியாமலோ, அறிந்தோ செய்தவைகளையும்... மேலும், என்னிடம் நிகழ்ந்த அனைத்து பாவங்களையும் மன்னித்து அருள்வாயாக......!! ");